Tuesday, July 5, 2011

ஏன் சொல்லுறோம் தெரியுமா?




Delhi CM Sheila Dixit :ஒண்ணு சொல்லுறேன் நல்லா கேட்டுக்குங்க...
இப்ப கேட்டீங்களே இந்த மாதிரியெல்லாம் இனி கேக்கக்கூடாது...

HM P Chidambaram :ஏன் என்ன அப்படி கேட்டுட்டேன்... பிரதமரே லோக்பாலுக்குள்ள நான் வரத் தயார்னு சொல்லுறப்போ நமக்கு எதுக்கு தயக்கம் இருக்கணும்... சரின்னுட வேண்டியதுதானே! இதத்தான நான் கேட்டேன்.

Delhi CM Sheila Dixit இப்ப மன்மோகன் சிங்ஜி இருக்காரு... பிரச்னையில்லே! அவர் எதுவுமே எனக்கு தெரியாதுன்னு எல்லார் முன்னாடியும் சொன்னமாதிரி எல்லா இடத்திலயும் சொல்லி தப்பிச்சிக்குவாரு...
ஆனா எதிர்காலத்துல... யோசிச்சீங்களா?

HM P Chidambaram :எதிர்காலத்துல என்ன? அப்படியே இருந்துட்டுப் போறதுதானே!

Delhi CM Sheila Dixit ஆனா நாம யார் மூலமா என்ன சொல்ல வெச்சிருக்கோம்... யோசிச்சுப் பாருங்க! திக்சிங்ஜி என்ன சொல்லிட்டுவர்றாரு... கவனிச்சீங்களா? ராகுல்ஜி பிரதமர் ஆகுறதுக்கு தகுதியானவருன்னு பேசிட்டு வர்றோமே..!

HM P Chidambaram :அடடா... இதை நான் யோசிக்கலையே!

Source : Dinamani-June 30,2011

No comments:

Post a Comment